யாழில் அமைக்கப்படவுள்ள புதிய மின் உற்பத்தி நிலையங்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவு ,நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவு ஆகிய 3 இடங்களை உள்ளடக்கி 3 புதிய மின்சார உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த மின் உற்பத்தி…

நெடுந்தீவில் இளைஞன் மாயம்!

நெடுந்தீவு பகுதியில் இளைஞர் ஒருவரை காணவில்லை என தெரிவித்து  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 11ஆம் திகதி…

உள்ளூர் இழுவைப் படகுகளைக் கூட கட்டுப்படுத்த முடியாத கடற்றொழில் அமைச்சர்!

யாழ். நெடுந்தீவைச் சூழ பத்து கடற்படை முகாம்கள் உள்ளன. அதைவிட இலங்கையின் மீன்பிடி அமைச்சரும் இருக்கின்றார் ஆனால் உள்ளூர் இழுவைப்படகுகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என தமிழரசு…

மீண்டும் பயணிகள் சேவையில் குமுதினி படகு!

குமுதினி படகு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவிற்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் முன்னர் ஈடுபட்டிருந்த நிலையில் திருத்த வேலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான நிலையிலேயே இன்று…