மாற்று வீதிகளை பயன்படுத்த சாரதிகளுக்கு பொலிஸ் மா அதிபரால் விடுக்கப்பட்ட அறிவிப்பு!

கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படும் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (15) முதல் குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த வீதியில்…

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அதிகரித்த வீதி விபத்துகள்

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துகளால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் வீதிகளில்…