முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளுக்கு நீதி கோரி கடந்த 2017 மார்ச் 08ஆம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….

வட மாகாண கல்வி அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்!

எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம்  திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண கல்வி…

புலம்பெயர் தமிழருக்கு வடக்கு ஆளுநரின் அழைப்பு!

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வட…

மைத்திரி பங்கேற்ற நிகழ்வில் குளிர்பானத்தால் சர்ச்சை!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட குளிர்பானங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. யாழில் பாடசாலை மைதானம் ஒன்றின் திறப்பு விழாவிற்கு சென்றிருந்த நிலையில், அங்கு அவருக்கு வழங்குவதற்கு…