மக்கள் நலத் திட்டங்கள் அரசியல் நோக்கங்களுக்காக இழுத்தடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது!

கௌதாரிமுனை காற்றாலை திட்டத்தின் ஊடாக மக்களுக்கும் நாட்டிற்கும் கூடிய விரைவில் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் ஆர்வமாக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறுகிய சுயலாப…

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படவுள்ள தமிழர் காணிகள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த J/ 233…

5 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! பார்க்கப் படையெடுக்கம் மக்கள் (படம்)

வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று 5 கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. பாலமோட்டை கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர்…

யாழ்ப்பாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு! வடக்கு ஆளுநர் சூளுரை

உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து யாழ்ப்பாண மக்கள் மத்தியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்கவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநராக நியமனம்…

எதிர்ப்புக்கு மத்தியிலும் கடமைகளை பொறுப்பேற்கிறார் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

கடந்த 17 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்….