யாழில் வடக்கு சர்வதேச வர்த்தக கண்காட்சி!

வளரும் வடக்கின் வணிக வாய்ப்புக்களை மேம்படுத்த வடக்கிற்கான கைத்தொழில் துறைகள் மன்றம் மற்றும் CDC Events இணைந்து, வடக்கு மாகாணத்தில் கைத்தொழில் துறையை விருத்தி செய்யும் நோக்கில்…

வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா – இலவச அனுமதி!

வவுனியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் எதிர்வரும் 24 மற்றும்…

பாரிய தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

கிளிநொச்சி வலய பணிப்பாளர் குடிபோதையில் அட்டகாசம் செய்தமைக்கு எதிராக வடமாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் விடுத்துள்ளது. முறைகேடுகள், அதிகார…

குருந்தூர் மலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கல்வெட்டு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நீதிமன்ற கட்டளையை மீறி தற்போதும் அங்கு இலங்கை இராணுவத்தின்ர் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே தற்போது…

யாழில் ஆரம்பமாகியது சிறு கைத்தொழில் முயற்சியாளர் கொண்டாட்டம்!

யாழில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது. இக்கொண்டாட்டம் முதல் முறையாக யாழில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோட்டை, பண்ணை சுற்று வட்டத்தில்…

ரணில் அரசாங்கத்திடம் தொல்லியல் இடங்களை ஒப்படைப்பது நரியிடம் கோழியை ஒப்படைப்பதற்கு சமம்!

குருந்தூர்மலை விகாரை உட்பட வடக்கு, கிழக்கில் அமைந்துள்ள தொல்லியல் இடங்களை பாதுகாக்க வேண்டியிருப்பது பிரிவினைவாதிகளிடமோ, அடிப்படைவாதிகளிடமோ இருந்து அல்ல, தற்போதைய அரசாங்கத்திடம் இருந்தே என பிவித்துரு ஹெல…

யாழில் இராணுவ ஒத்துழைப்பைக் கோரும் மாவட்ட செயலர்!

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாழ்…

வட தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பு – கடுமையாக சாடிய சார்ள்ஸ்!

வவுனியா, வீரபுரம் பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 250 ஏக்கர் காணி, பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்….

வடக்கு கிழக்கு நில அபகரிப்பிற்கு விதுர விக்ரமநாயக்கவே காரணம்!

வடக்கு கிழக்கு தமிழர் நிலங்கள், அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவின் பணிப்புரைக்கமையவே அபகரிக்கப்படுவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அமைச்சரை ஜனாதிபதி ரணில்…

கிளிநொச்சியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட பெண் – அணிதிரண்ட பெண்கள் அமைப்புக்கள்!

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது. கோணாவில் சந்திரமுகி சந்தியில் ஆரம்பித்த…