யாழில் ஆரம்பமாகியது சிறு கைத்தொழில் முயற்சியாளர் கொண்டாட்டம்!

யாழில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களின் கொண்டாட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இக்கொண்டாட்டம் முதல் முறையாக யாழில் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டை, பண்ணை சுற்று வட்டத்தில் இன்று மாலை  இக்கொண்டாட்டம் ஆரம்பமாகியது.

இன்று 17 ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த கொண்டாட்டம், ஒவ்வொரு சனிக்கிழமையும் இடம்பெறவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply