குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ்…

2024 முதல் வடக்கில் அமுலுக்கு வரும் புதிய திட்டம்!

வடக்கு மாகாணத்தில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு தை முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில்  அச்சிட்டு விநியோகிக்கப்படும் மின் பட்டியல் நிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார…

யாழில் நடைபெற்ற சர்வதேச மண் தின நிகழ்வு!

சர்வதேச மண் தின நிகழ்வு கடந்த 5 ஆம் திகதி திருநெல்வேலியிலுள்ள யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாண விவசாய…

வடமாகாண விவசாயிகளின் உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக்கொள்ள புதிய நடவடிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள விவசாயிகள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வோர், உற்பத்திகளுக்கான நியாயமான விலையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் FARM TO GATE என்ற புதிய செயலியை…

யாழில் திறந்து வைக்கப்படவுள்ள “சுகதேகம் ஆதுலர்சாலை”!

யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவம் ஊடான சுகதேகம் ஆதுலர்சாலை மருத்துவ சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த மருத்துவ சேவைக்கான மருத்துவ நிலைய திப்பு விழா நாளை 11.11.2023 இடம்பெறவுள்ளது….

யாழ்.மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டம்!

யாழ் மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் இன்று பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் குறித்த…

தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி (சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்…

‘வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம்’ – கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி(சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக சந்திப்பு…

வடக்கை குறி வைத்து காய்நகர்த்தும் சீனா!

சீன தொழிற்துறையினர் முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிட ஆர்வமாக உள்ளனர் என தெரிவித்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங், வடக்கு மக்களும் அதனை வரவேற்க தயாராகவுள்ளனர்…

யாழ்.கச்சேரி பழைய கட்டடத்தைப் பார்வையிட்ட சீனத் தூதுவர் – சந்தேகம் வெளியிட்டுள்ள சமூக ஆர்வலர்கள்!

யாழ்ப்பாணம் பழைய கச்சேரி கட்டிடத்தை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்றைய…