நுவரெலியா தபால் நிலைய விற்பனை விவகாரம் – ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில்!

நுவரெலியா தபால் நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நுவரெலிய பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய…

தீர்வு இல்லையேல் நடவடிக்கை தீவிரமடையும் – அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையக் கட்டிடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியாலவேலை நிறுத்தப் போராட்டம் இன்று நள்ளிரவுடன்…

வெளியாகவுள்ளது அதிவிசேட வர்த்தமானி!

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று ( 08) மாலை வெளியிடப்பட உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தபால் திணைக்களத்தின்…

நுவரெலியா பிரதான தபாலகத்தை சுற்றுலா விடுதியாக்குவதற்கு முயற்சி-மக்கள் கடும் எதிர்ப்பு!

நுவரெலியாவின் பிரதான தபாலக கட்டிடத்தை சுற்றுலா விடுதியாக மாற்றுவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் தபால்…