கா.பொ.த சாதாரணதரப் பரீட்சை எழுதிய கைதி மலசலக்கூடத்திலிருந்து தப்பியோட்டம்

மனித படுகொலை மற்றும் கைக்குண்டை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், இம்முறை நடைபெற்ற கல்விப் பொதுத்…

சகோதரனுக்காக பரீட்சை எழுதிய மற்றொரு சகோதரன் கைது

இலங்கையில், நேற்றுடன் நடைபெற்று முடிந்த O/L பரீட்சையில் தனது சகோதரருக்காக பரீட்சைக்கு தோற்றிய மற்றொரு சகோதரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தெனியாய பிரதேசத்தில் நேற்று…

க.பொ.த சா/த பரீட்சைகள் நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், , அனைத்து பரீட்சை நிலையங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல…