வாக்குமூலம் கொடுக்கச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு

இளைஞன் ஒருவரின் தற்கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீடொன்றில்…

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண் தொடர்பான விபரம் வெளியானது

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண், திம்புல-பத்தனை தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் 67 வயதுடைய பெருமாள் பெரமாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது….