காணாமல் போன ஜனாதிபதி வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்டுப்பணம் செலுத்திய 19 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என பெப்ரல்  அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

சட்டமா அதிபரின் பூர்வாங்க ஆட்சேபனையை நிராகரித்த நீதிமன்றம்!

2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி சட்டமா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்…

மக்களின் பணத்தை வீணடிக்கும் இலங்கை அரசாங்கம் – கடுமையாக சாடும் பெப்ரல் அமைப்பு!

இலங்கை அரசாங்கம் முழுமையான தேர்தல் திருத்தத்தை மேற்கொள்ளத் தயாராகிறது என்றால், எல்லை நிர்ணயம் ஏன் செய்யப்பட்டது என பெப்ரல் அமைப்பு கேள்வியெழுப்பியுள்ளது. அரசாங்கம் தற்போது ஜனாதிபதித் தேர்தல்…