கடலில் மூழ்கியவர்கள் உயிருடன் மீட்பு!

பாணந்துறையில் கடலில் மூழ்கிய  நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட  இளைஞர் ஒருவரையும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். குறித்த குழுவினர் நேற்று   பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த…

மர்மமானமுறையில் கரையொதுங்கும் கடல் ஆமைகளின் சடலங்கள் ! தொடரும் விசாரணை !

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் நீருக்கடியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஜா-எல முதல்…

பாணந்துறையில் வாளால் தாக்கப்பட்டவர் பலி

பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு இளைஞரொருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக ஓர் இளைஞன் வாளால் தாக்கப்பட்டுள்ளதாவும் தாக்குதலுக்குள்ளான…