ஆட்சியாளர்களைப் போன்றே மாணவர்களும் செயற்படுகின்றனர்!

இலங்கை நாடாளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே தற்போது பாடசாலை மாணவர்களும் செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது…

இனவாத பேச்சாளர்களை வைத்துக்கொண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா?

இனவெறியர்களை பேச்சாளர்களாக வைத்துக்கொண்டு நாட்டில் இனநல்லிணக்கத்தை உருவாக்க முடியுமா என தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு…

இலங்கையில் அரச கட்டடங்களுக்காக வீணடிக்கப்படும் மக்கள் வரி!

இலங்கையில் அரச அலுவலக கட்டடங்களுக்காக பணம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக நாடாளுமன்ற அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டிடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமெனவும்…

ஊடக அடக்கு முறையால் நாடு அழிவை நோக்கிச் செல்லும் – சாணக்கியன் எச்சரிக்கை!

ஊடகங்களை அடக்கும் சட்டங்களை அரசாங்கம் கொண்டு வருவதன் மூலம் இந்த நாடு அழியப்போகின்றது என தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை…

கஜேந்திரகுமாரின் கைதிற்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் கண்டனம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் கைது செய்யப்பட்டமை நியாயமன செயல் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு வருகை தரும்…

மீண்டும் ஆயுதப் போராட்டத்தை தூண்ட முயற்சிக்கும் அலி சப்ரிக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும்!

இந்தியாவையும் புலம்பெயர் அமைப்புக்களையும் புறக்கணித்து விட்டு ஈழம் பற்றி பேச முடியாது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுத கலாசாரத்தை…

தொடர்ந்தும் தேர்தல் பிற்போடப்பட்டால் பாரிய பின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!

உள்ளூராட்சி சபை தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைப்பது பொருத்தமானது அல்ல என பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி…

மதுபானங்களின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

மதுபானங்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த…

ஓரினச்சேர்க்கையைக் குற்றமாக கருதும் தண்டனைச் சட்டத்தில் திருத்தம்

ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்கும் தண்டனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளமை அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளதாகச் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பாராளுமன்றில் அறிவித்துள்ளார்….