தமிழரிடமிருந்து பறிக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் – கஜேந்திரகுமார் காட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா…

விடுதலைப்புலி ஆதரவாளருக்கு விற்கப்படவுள்ள டெலிகொம் – சபையில் பிரஸ்தாபித்த பொன்சேகா!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கடந்த காலங்களில் பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது….

ஊழலில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும் – நாடாளுமன்றில் பகிரங்க கோரிக்கை!

ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தலையில் சுட்டுக் கொல்ல வேண்டுமென நாடாளுமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தின் போதே  மாத்தளை மாவட்ட…

ஊடகங்களை அடக்குவது எமது நோக்கமல்ல – மனுஷ நாணயக்கார

ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள…

சுயாதீனமாக நடந்துகொள்ளாத சுயாதீன ஆணைக்குழு அதிகாரிகள்!

இலங்கையில் பல்வேறு ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட சில அதிகாரிகள் சுயாதீனமாக நடந்து கொள்ளவில்லை என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா…

இராணுவ உயர் அதிகாரிக்கு அதிகளவான வாகனப் பாதுகாப்பு – நாடாளுமன்றில் தொடுக்கப்பட்ட கேள்விக்கணை!

இலங்கை இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. உயர் இராணுவ அதிகாரி ஒருவரின்…

பேராதனை வைத்தியசாலையில் விசமான ஊசி மருந்து – நாடாளுமன்றில் கேள்வி!

கண்டி பேராதனை வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஊசி மருந்து விசமான நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர்…

வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற…

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என தம்பட்டம் அடிப்பது தமிழர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும்!

நாட்டின் அரசமைப்பை, சட்டங்களை, நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி சண்டித்தனம் காட்டுவோர் கைது செய்யப்பட்டே தீருவார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்….

முடிந்தால் எம்மைக் கைது செய்து காட்டுங்கள் பார்ப்போம் – சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால்!

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் கைது செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என சரத் வீரசேகரவிற்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்க சவால் விடுத்துள்ளார்….