ஆரம்பமானது ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் நாள் விவாதம்!

ஊழல் தடுப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு ஒத்திவைப்பு தொடர்பான விவாதம் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அண்மையில் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில்…

யுத்த மௌனிப்பின் பின்னரும் அரசியல் கைதிகள் விடயத்தில் அநீதியான சட்டத்தை கடைப்பிடிக்கும் இலங்கை!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகியுள்ள நிலையிலும் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாத அநீதியான சட்டமே நாட்டில் உள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற…

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்பதற்கு சஜித்திற்கு தடை!

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான…

சமல் ராஜபக்ஷ தொடர்பில் நாடாளுமன்றத்தின் செயலாளர் அம்பலப்படுத்தியுள்ள விடயம்!

கடன் மறுசீரமைப்புத் தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவாக சமல் ராஜபக்ஷ வாக்களித்தமை தற்போது அம்பலமாகியுள்ளது. எனினும் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் போது நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ சபையில்…

புலம்பெயர் தமிழரை கொச்சைப்படுத்திய ரணில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!

பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு…

பல கோடி ரூபாய் நட்டத்தில் லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டில் மாத்திரம் லங்கா சதொச நிறுவனத்திற்கு அறுபது கோடி…

வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஞாயிறு நாடாளுமன்ற அமர்வு எதற்கு?

தேசிய கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசாங்கம் எதற்காக இவ்வாறு வழமைக்கு மாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வியெழுப்பியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில்…

இலங்கை மற்றும் உலக வங்கி இடையே எட்டப்படவுள்ள உடன்பாடு!

வரவு செலவுத் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கைக்கும் உலக வங்கிக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கைக்கு…

அவசரமாக கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டம் – அமைச்சர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நாடாளுமன்றக் கூட்டம் அவசரமாக கூடவுள்ளதன் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான…

தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு!

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தான்…