தமிழருக்கான சமஷ்டி மற்றும் உரிமையை வழங்குவதா இல்லையா என்பதை முடிவு செய்வது நாடாளுமன்றமே!

சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு, தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமே  முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ்…

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை!

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (14) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில்…

நாடாளுமன்ற விசேட குழுவில் இருந்து விலகும் ஜே.வி.பி, ஐ.ம.ச உறுப்பினர்கள்?

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விலகத்…

ஹன்சார்ட்டிலிருந்து சரத் வீரசேகரவின் கருத்து நீக்கப்படும்!

நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைக்கு அமைவாக சரத் வீரசேகர தெரிவித்த கருத்தை ஹன்சார்ட்டிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்….

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானது அல்ல – சரத் வீரசேகரவுக்கு பதிலடி!

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் உரிய நாடல்ல. இது அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சொந்தமானது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்…

நாடாளுமன்ற அமர்வு நேரலை!

இலங்கை நாடாளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில், மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம்…

விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வெளிப்படுத்தியுள்ள உண்மை!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்பது உறுதி எனவும் அதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. பாதுகாப்பினை அடிப்படையாகக்…

பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இன்று நாட்டின் ஜனாதிபதி! சபையில் அனுர முழக்கம்

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம்…

பொருளாதார அழிவிற்கு யார் காரணம்? விரைவில் வெளிவர வேண்டும் உண்மை!

பொருளாதார அழிவுக்கு யார் காரணம் என்ற உண்மை விரைவில் வெளியே வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய முத்திரை வெளியீடு!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தபால் நடவடிக்கைகளுக்காக 50.00 ரூபா பெறுமதியான புதியவகை முத்திரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முத்திரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை நாடாளுமன்ற…