தொடர்ந்தும் சீண்டினால் மீண்டுமொரு மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – சரத் வீரசேகரவிற்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசிக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்….

முதுகெலும்பிருந்தால் வாக்கெடுப்புக்குச் செல்லுங்கள் – வீரசேகர சுரேன் ராகவன் உள்ளிட்டோருக்கு சவால்!

தமிழ் மக்கள் ஒற்றையாட்சியையா அல்லது சமஷ்டியையா விரும்புகிறார்கள் என்பது குறித்து தெரிந்துகொள்வதற்கு முதுகெலும்பு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார்….

சிங்கள மக்களுக்கு துரோகமிழைத்த கனேடிய உயர்ஸ்தானிகரை உடனடியாக வெளியேற்ற வேண்டும்!

வடக்கிற்கு சென்று, தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய கனடிய உயர்ஸ்தானிகரை நாட்டிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர…

சமஷ்டி குறித்து கனவு காணாதீர்கள் – தமிழத் தலைவர்களை எச்சரிக்கும் சுரேன் ராகவன்!

நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பான…

தமிழர்களுக்கான தீர்வினை வழங்காவிட்டால் ரணில் வீட்டிற்கு செல்ல நேரிடும் – சாணக்கியன் எச்சரிக்கை!

தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்காவிட்டால் விரைவில் அவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய காலம் வரும் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என…

கோதுமை மாவின் விலை உயர்வுக்கு பின்னால் உள்ள பின்னணி! சபையில் அநுர பகிரங்கம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு பணத்தினை வாரி இறைக்கவே, பிரீமா நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களின் கோதுமை மாவின் விலை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் அநுர குமார…

இனியும் சிங்களத் தலைவர்களை நம்புவதில் பயனில்லை – ரணிலுடனான சந்திப்பில் அதிருப்தி!

சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று…

எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற அங்கீகாரம் – ஆரம்பமாகியது அமர்வு! நேரலை

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னர் ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும்…

சுகாதார துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் – உயர் தகுதி வாய்ந்த நிபுணர்கள் குழு நியமனம்!

தரக்குறைவான மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக சிலர் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் அண்மைய நாட்களில் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏழு பேர் கொண்ட உயர்…

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்சினைகள் – சஜித்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற…