வடக்கு கிழக்கு சிங்களவர்கள் தொடர்பில் அக்கறைகொள்ளாத ரணில்!

வடக்கு- கிழக்கிலுள்ள சிங்கள மக்களின் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு அக்கறையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால் ஆதரவு – சஜித் பிரேமதாஸ உறுதி!

ஜனாதிபதி சிறந்த முடிவுகளை எடுத்தால், எதிர்க்கட்சி என்ற வகையில் தாம் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவோம் என எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே…

அரசாங்கத்தின் முடிவுகளை எதிர்க்கும் பாரம்பரியத்திலிருந்து எதிர்க்கட்சிகள் விலக வேண்டும்!

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பின் 13ஆவது…

உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு நாடாளுமன்றில்!

பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் திருத்தச் சட்டமூலத்தின் சில ஷரத்துக்கள் அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா…

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை களமிறக்க உத்தரவிட்டுள்ள ரணில்!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த உத்தரவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்றைய…

அடுத்த வார பாராளுமன்ற அமர்வுகள்

பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கூடவுள்ளது. இது தொடர்பான தீர்மானம் ஜூலை மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற…

13ஆவது திருத்தம் தொடர்பில் ரணிலின் அடுத்த நகர்வு!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை…

13ஆம் திருத்தம் அவசியமா? இல்லையா? – ரணில் வழங்கியுள்ள கால அவகாசம்!

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் தீர்மானம் எடுக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரத்தை வழங்கியுள்ளார். அதற்கேற்ப கட்சித் தலைவர்கள் அவர்களது…

கெஹலிய மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை – இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு கூடவுள்ளது. குறித்த கலந்துரையாடல் இந்த…

ரணிலின் கருத்து மீண்டுமொரு கறுப்பு ஜூலையையே தோற்றுவிக்கும்!

இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வை வழங்க நாடாளுமன்றம் அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். தற்போதைய நாடாளுமன்றத்துக்கு…