13 ஆவது திருத்தச்சட்டம் – நாடாளுமன்றில் ரணில் விசேட உரை!

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் நாளை புதன்கிழமை விசேட உரை நிகழ்த்தவுள்ளார். இதன்படி பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை எவ்வாறு…

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் உள்ளார்!

ஒரு நாட்டில் கிராமிய வீதிகள் என்பது மிகவும் முக்கியம். பொருளாதார வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் கிராமிய வீதிகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. தற்போதிருக்கும் பொருளாதார நெருக்கடி…

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி மற்றும் பதில் தலைவர்!

மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின்…

அரசாங்கத்தின் பூரண அணுசரனையுடன் வாழ்ந்து வரும் ராஜபக்சக்கள் ரணிலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

ரணிலின் பணிப்புரை – வடக்கில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு…

ஐந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! வெளியான விசேட வர்த்தமானி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று பாதுகாப்பு அமைச்சர்…

ஜனாதிபதியை சந்தித்த புதிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கக்குழு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்….

ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் வகையிலான சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் நீக்கம்!

இதுவரை முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை இடைநிறுத்துவதென ஜனாதிபதி அலுவலகம் தீர்மானம் எடுத்துள்ளது. இவர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களின் மின்சாரம், நீர் கட்டணங்கள் மற்றும் தொலைபேசி…

விடுதலைப் புலி பயங்கரவாதிகளுக்கு ரணில் மன்னிப்பு வழங்கியது போன்று போர் வீரர்களுக்கும் வழங்க வேண்டும்!

மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விசக்ரமசிங்க மன்னிப்பு வழங்கியுள்ளார் என…