மோடியை சந்திக்க ரணிலுடன் இந்தியா பயணமாகிறார் ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று…

மோடியை சந்திக்கவுள்ளார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த சந்திப்பிற்க்காக ரணில்…

தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை…

“ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” – மூன்றாம் பதிப்பு ரணிலிடம் கையளிப்பு

இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் தினேஷ் வீரக்கொடி எழுதிய “ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை வரலாறு” எனும் நூலின் மூன்றாம் பதிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்று…

இதுவே எனது இலக்கு..! நாட்டு மக்களுக்கு வழங்கிய விசேட உரையில் ரணில்

ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை என்றும் 2048 இல் இலங்கையை அபிவிருந்தியடைந்த நாடாக மாற்றுவதே தமது இலக்காகும்…

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி இன்று விசேட உரை..!

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட…

ஜனாதிபதி – சர்வதேச நாணய நிதிய பிரதிப் பணிப்பாளர் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கென்ஜி ஒகமுராவிற்கும் (Kenji Okamura) இடையிலான சந்திப்பொன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

ரணிலின் ஆலோசகராக ரோசி சேனாநாயக்க நியமனம்!

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ரோசி சேனநாயக்கா 2001-2004 இல் மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பதவியிலும்…