ரணிலின் ஆலோசகராக ரோசி சேனாநாயக்க நியமனம்!

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோசி சேனநாயக்கா 2001-2004 இல் மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பதவியிலும் 2009-2010 இல் மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்நதோடு, 2015 ஆம் ஆண்டு குழந்தைகள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும் அவர், பிரதமரின் செய்தித் தொடர்பாளராகவும், பிரதமர் அலுவலகத்தின் துணைத் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply