கொழும்பு முன்னாள் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் மின் துண்டிப்பு!

கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நான்கு மாதங்களாக மின் கட்டணம் செலுத்தாததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச்…

ரணிலின் ஆலோசகராக ரோசி சேனாநாயக்க நியமனம்!

உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகராக கொழும்பின் முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ரோசி சேனநாயக்கா 2001-2004 இல் மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் பதவியிலும்…