இலங்கை தமிழ் காங்கிரஸிற்கு சவால் விடுத்துள்ள ஈ.பி.டி.பி!

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி நாடாளுமன்றுக்குள் அவதூறு பேசாமல் பொது வெளியில் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து பேச வேண்டும் என ஈழ…

மத நல்லிணக்கத்தை சிதைக்கும் மதகுருமாரின் எகத்தாளப் பேச்சுக்கள் தண்டிக்கப்பட வேண்டும்!

தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின்…

இனவழிப்பு தொடர்பான கனேடியத் தூதுவரின் கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும்!

கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கின்றோம் என்ற அந்நாட்டுத் தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட யாழ். சுகாதார தொழிலாளர்கள்!

வடமாகாணத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் பணி புரியும் நிலையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள்…

முன்னறிவிப்பின்றி பிடுங்கப்பட்ட வலைகள் – கவலை வெளியிட்டுள்ள கடற்றொழிலாளர்கள்!

யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர், கொழும்புத்துறை பகுதி கடற்றொழிலாளர்கள் பாரம்பரியமாக 150 வருடங்களைத் தாண்டி மேற்கொண்டு வரும் சிறகுவலைத் தொழிலுக்கான வலைகளை கிளிநொச்சி மாவட்ட நீரியல்வளத்துறை திணைக்கள உதவிப்…

பதவியைத்தக்க வைப்பதற்காக ஜெயவர்தனவின் வழியில் முயற்சிக்கும் மோசமான நபரே ரணில்!

ராஜபக்ஷக்களின் விருப்பத்தையும், ராஜபக்ஷக்களை காப்பாற்றவுமே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ரணில் என்பதும் ராஜபக்ஷக்கள்…

சீனாவிற்கு வழங்கப்படவுள்ள ஐயாயிரம் ஏக்கர் – டக்ளஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆலோசனை!

வட மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு நீதிமன்றை நாடி அதனூடாக தீர்வைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர்…

தமிழர் தாயகத்தை போதையால் அழிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம்!

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான  க.சுகாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக்கராயன் பொலிஸ்…

இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயக ஆக்கிரமிப்பிற்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது!

தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைகள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பட்டிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…