ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவை சந்தித்தார்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் வைத்து சந்திந்தார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை ஜனாதிபதி ஊடகப்…

இலங்கையர்களுக்கு விசாக்களை வழங்கவுள்ளது கொரிய அரசாங்கம்

கொரிய தூதுவர் இந்த ஆண்டு இலங்கையர்களுக்கு மேலும் விசா வழங்க உறுதி அளித்துள்ளார் இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மேலும் 7 ஆயிரம்…

புதிய பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால்…