புதிய பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் புதிய பொலிஸ்மா அதிபரை நியமிப்பார் என பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெயரை அங்கீகரிப்பதற்காக சபாநாயகரால் அரசியலமைப்பு பேரவையை எந்த நேரத்திலும் அழைக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply