கதிர்காம வழிபாட்டில் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (03) பிற்பகல் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புண்ணிய தலத்துக்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். கிரிவெஹெர விகாராதிபதி வண. கொபவக்க தம்மிந்த…
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!
பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது….
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் வாழ்வாதார காணிகள் – போராட்டத்திற்கு தயார்!
முல்லைத்தீவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள…
துன்பத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவர்! ரணிலுக்கு புகழாரம்
துன்பத்தின் பிடிக்குள் சிக்கியிருந்த நாட்டு மக்களை மீட்டெடுத்த சிறந்த தலைவரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியுமான…
புலம்பெயர் தமிழரை கொச்சைப்படுத்திய ரணில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்!
பிரான்ஸில் இனப்படுகொலை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து புலம்பெயர் தமிழர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் அவரை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்க மன்னிப்பு…
ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம்! நாமல் சூளுரை
தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் தோற்றுவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கெஸ்பேவ தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில்…
பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள பேராயர்!
புதிய பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ்மா அதிபரின்…
அனைவரும் ஒன்றிணையவும் – நாட்டு மக்களுக்கு ரணில் அழைப்பு!
இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்….
எமது பிள்ளைகளை விடுக்க வேண்டும் என ரணிலின் காலில் விழுந்து மன்றாடினேன் – தாயின் கதறல்!
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…
புதிய விமானப்படை தளபதி நியமனம்!
இலங்கை விமானப்படையின் 19 வது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ச ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன…