பிச்சை எடுக்கும் நாடாக அல்லாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்!

பிச்சை எடுக்கும் நாடாக இல்லாமல் பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப எவ்வளவு சிரமமான தீர்மானமாக இருந்தாலும் இன்றைய தினம் எடுக்க வேண்டிய தீர்மானங்களை இன்றே சரியாக…

மீண்டும் பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு!

நான்காவது முறையாகவும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது . ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவு செலவுத் திட்டத்தில் தனியாருக்கு வழங்கப்படவுள்ள வாய்ப்பு!

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தனியார் துறையினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தனியார் துறை நிறுவனங்களின்…

இலங்கைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டுள்ள உலக வங்கிக் குழு!

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது. இதனொரு அங்கமாக உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய்…

ரணிலின் தன்னிச்சையான செயற்பாட்டால் அதிருப்தியில் பசில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது. பொதுஜன…

இலங்கை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள புதிய முகங்கள்!

வரவு செலவுத் திட்டத்தை வெற்றி கொள்ளும் நோக்கில் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவை மீண்டும் திருத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை…

ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அதி விசேட வர்த்தமானி!

கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா சில்லறை வர்த்தகம் அல்லது சுங்க வரியில்லா வணிக வளாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தேவைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்…

ரணிலின் இரட்டை வேடம் கலைந்தது – எதிரணி பகிரங்க விமர்சனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரட்டை வேடம் தற்போது நாட்டு மக்களுக்கு தெளிவாகப் புரிந்துவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற…

மொட்டுக் கட்சி இல்லை என்றால் ரணில் கவிழ்ந்தே தீருவார் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேசாமல் அமைச்சரவையை மாற்றுவதற்கு ஜனாதிபதிக்குத் துணிவு வந்துவிட்டதா என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி ரணில்…

பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே என்கிறார் சபாநாயகர்!

ஜனாதிபதியே பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு கிடையாது” என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொலிஸ்மா…