மீண்டும் பொலிஸ்மா அதிபருக்கு சேவை நீடிப்பு!

நான்காவது முறையாகவும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது .

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டும் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply