பெட்ரோலின் விலை அதிகரிக்கும்! ஹரிசன் எச்சரிக்கை!

நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு…

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சற்று முன்னர் திறந்து வைக்கப்பட்டது. ஆசிய…

ரணிலுக்கு ஆதரவளிக்கும் மொட்டுக்கட்சி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த குழு, எதிர்வரும் ஜனாதிபதித்…

தேர்தல் தொடர்பில் மகிந்தவிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை!

அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை , இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 48 பேர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்காக விசேட கலந்துரையாடல்…

ஜனாதிபதியால் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமனம்!

1,706 பட்டதாரிகளுக்கு புதிய ஆசிரியர் நியமனங்களை அதிபர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார். கொழும்பு அலரி மாளிகையில் வைத்து இன்று (03) காலை அதிபர் இந்த நியமனங்களை வழங்கி…

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்! தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதி இடையே இடம்பெறவுள்ள கலந்துரையாடல்!

வரிக் கொள்கை மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அரசாங்கம் வழங்கிய…

ரணிலுக்கு அறிவிக்காது நியமிக்கப்பட்ட புதிய இடைக்கால குழு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பதிவு இடைநிறுத்தம் மற்றும் இடைக்கால குழு நியமிப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்…

தபால் நிலைய தலைவர்களுக்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ள ரணில்!

தன்னுடன் விளையாட வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தபால் நிலைய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியா விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி…

இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கத் தயார் – தென் கொரிய உறுதிமொழி!

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்களை மேம்படுத்துவதற்கு தென் கொரியா முழுமையான…