ரணில் – மோடி திருட்டு ஒப்பந்தம் வேண்டாம் – யாழில் கையெழுத்துப் போராட்டம்!

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த…

தங்களுடைய வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது மிஸ்டர் பிரசிடென்ட்? மனோ சாமாரி கேள்வி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலத்தில் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளும் காற்றில் பறந்துள்ளதாகவும் அன்று அவர் கூறியதற்கும் இன்று அவர் நடந்துக்கொள்வதற்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளதாகவும் தமிழ்…

ஜனாதிபதியால் அத்தியாவசிய சேவை பிரகடனம் நீடிப்பு!

இலங்கையில், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை…

இந்தோனேசிய ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாக சந்தித்த ரணில் விக்ரமசிங்க!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவிற்கு உத்தியோகபூர்வ…

சீனா சென்ற ரணிலுக்கு சிறப்பான வரவேற்பு!

பெல்ட் என்ட் ரோட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது….

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக அரச…

ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட சுற்றாடல்துறை!

முன்னாள் அமைச்சர் நஸீர் அஹமட் வகித்த சுற்றாடல்துறை அமைச்சு பதவி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி…

பரீட்சைகள் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!

2025ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை திட்டமிட்ட நேரத்திற்குள் நடத்தும் வகையில் சட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில்…

சில அரச திணைக்களங்களை வினைதிறனாக்கும் ரணிலின் புதிய திட்டம்!

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், மதுவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களத்தை வினைதிறனுள்ளதாக்கும் வகையில், இந்த நிறுவனங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முதல் இலக்குகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில்…

நாட்டு நிலைமையில் இரண்டாம் தரமா என்ற கேள்வி ரணிலுக்கு அவசியமா? கேள்வியெழுப்பும் பிரமுகர்!

இலங்கைக்கு இரண்டாவது தடவையாக IMF நிதி வழங்குமா, வழங்காத  என்று இருக்கின்ற நிலையில் செக்கன்ட் கிளாஸா? என்று கேட்பது தேவையான விடையமா? என சாவகச்சேரி பிரதேச சபையின்…