தமிழருக்குத் தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – சந்திரிகா சுட்டிக்காட்டு

இலங்கையில் பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என…

முழு ஆசியாவிற்குமான பாதுகாவலரே ரணில் – வஜிர பகிரங்கம்!

ஸ்ரீலங்காவின்  ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயற்படுவது, முழு ஆசியாவிற்கும் விசேட பாதுகாப்பு என ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க…

சஜித்தும் ரணிலும் ஒன்றிணைய வேண்டும்: வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்…

பணம் கொடுத்து எம்.பி.க்களை வாங்கும் அவசியம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இல்லை: நவின்

எதிர்காலத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் மாத்திரம் தங்கியிருக்க விரும்பாத காரணத்தினால், ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படவுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் நவின் திஸாநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில்…