சஜித்தும் ரணிலும் ஒன்றிணைய வேண்டும்: வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, சஜித்தும் ரணிலும் ஒன்றுபடுவதே சிறந்தது எனவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சி அரசியலில் தொடரலாம் எனவும் வடிவேல் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, அமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

T01

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply