பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு புதிய நியமனம் !

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, பசறை…

வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை!

அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் ஏ.எச்.எம். பௌஸி ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானிள்ளதாக அறியமுடிகின்றது. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியமைக்காக…

மதுபான கடைகளை வேரோடு பிடுங்க மக்களுடன் இறங்கி போராடுவேன்! வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை

மலையகத்தில் புதிதாக முளைத்து வரும் புதிய மதுபான கடைகளை அமைக்கவிடாது வேரோடு பிடுங்க பாராளுமன்றத்தில் உள்ளேயும், மக்களுடன் வெளியேயும் இறங்கி போராடுவேன் என பதுளை மாவட்ட பாராளுமன்ற…

மலையக வாக்குகளை ஏலம் போட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் – வடிவேல் சுரேஷ்

மலையக மக்களின் வாக்குகள் இல்லாது எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆகவே…

சஜித்தும் ரணிலும் ஒன்றிணைய வேண்டும்: வடிவேல் சுரேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைய வேண்டும், என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்…