ஜனாதிபதி ரணிலின் வெற்றியை உறுதி செய்த பிள்ளையான்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அடுத்த ஜனாதிபதியாவார் என அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும்போது பிள்ளையான் உறுதி செய்துள்ளார்….

ரணிலுக்கு ஆதரவளிப்போர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….

தேர்தல் குறித்து அமைச்சரவைக்கு ரணில் பணிப்புரை!

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நிச்சயம் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதனையடுத்து , 2024ஆம் ஆண்டுக்கான…

ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்த ஜனாதிபதி!

ஆன்மீக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதிலுமிருந்து முஸ்லிம்கள் அனைவரும் ஒரே…

ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில்! தனது அரசியல் அலுவலகத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனது அரசியல் அலுவலகத்தை இன்று சுப நேரத்தில் திறந்து வைத்தார். புதிய அலுவலகம், கொழும்பு சேர் எர்னஸ்ட் டி சில்வா மாவத்தையில்…

நாடு திரும்பும் பசில்: ரணிலிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன கோரிக்கை விடுத்துள்ளார். மொட்டு…

ரணிலை வெற்றிப் பெறச் செய்யும் முயற்சி: பவ்ரல் அமைப்பு குற்றச்சாட்டு!

தொடர்ந்து அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படுகின்றமையானது ரணிலை வெற்றிப் பெறச் செய்யும் முயற்சியாகுமென பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…

மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் உடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு!

  இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்ற அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் மேற்கு அவுஸ்திரேலியாவின் முதல்வர் ரோஜர் குக்கிற்கும் (Roger Cook) இடையிலான சந்திப்பொன்று…

பல வருடங்களின் பின்னர் இலங்கைக்கு ஏற்பட்ட நிலை – ஜனாதிபதி தெரிவிப்பு!

43 ஆண்டுகளின் பின்னர் முதல்தடவையாக இலங்கை உபரி நிலையை அடைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியின் தலைமையில் இன்று ஆரம்பமானது….

கொரோனா, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்

இலங்கைக்குள் கொவிட் – 19 பரவல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழு…