மேல்மாகாண மாநகர அபிவிருத்தித் திட்டத்திற்குப் புதிய அமைச்சரவை உபகுழு நியமனம்!

மேல்மாகாண அபிவிருத்திக்கான சுர்பானா ஜூரோங் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்படும் எனவும், அதற்காகப் புதிய முகவர் நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்….

நாடு திரும்பினார் ஜனாதிபதி!

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரித்தானியாவிற்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். சார்ள்ஸ் மன்னர் மற்றும் அவரது மனைவி…

பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார நியமனம்!

இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றிருப்பதனால்…

தேசிய கொள்முதல் குழுவிற்குப் புதிய உறுப்பினர்கள் நியமனம்

ஐவர் கொண்ட தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்புச் சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதியின்…