தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை பெண்!

இலங்கையிலிருந்து தனது இரு குழந்தைகளுடன் பெண்ணொருவர் தஞ்சம் கோரி தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு நேற்று (05) சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இலங்கையின் தலைமன்னார்…

மியான்மாரில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்து!

மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத்…

துனிசியாவில் கப்பல் விபத்து – 16 அகதிகள் பலி!

துனிசியா மற்றும் மேற்கு சஹாரா கடற்கரையில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் அகதிகள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். வட ஆபிரிக்கக் கடற்கரையின் பெரும்பகுதி புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான…

வாழ்வு தேடி அலையும் மக்களுக்கான நாள் உலக அகதி தினம்!

உலக அகதி தினம் ஆண்டுதோறும் ஜூன் 20 ஆம் திகதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது…