யாழில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்த தீர்மானம்

யாழ் மாவட்ட அரச அதிபர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள், கல்வியியலாளர்கள் சமூக ஆர்வலர்களின் பங்குபற்றுதலுடன் மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று…