வர்த்தகரின் வீடு உடைக்கப்பட்டு 7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் திருட்டு!

உடப்புவ, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் இல்லத்தில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு குடும்பத்துடன்…

யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் கோவிலுக்கு செல்லும் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 10 தங்கப் பவுண் நகைகள், கைப்பைகள், அலைபேசிகள்…

குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்துக் கொள்ளை – யாழில் பரபரப்பு!

யாழில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள்  அங்கிருந்த குழந்தையொன்றின் கழுத்தில் கத்தியை  வைத்து  தங்க நகைகள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை – யாழில் சம்பவம்!

யாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று  அருட்தந்தையின்  கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம்…

கோவில் திருவிழாவில் களவாடப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி! 4பெண்கள் கைது!

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட…

வயோதிப் பெண்ணின் பணம் கையாடல் – சந்தேகநபர் கைது

இலத்திரனியல் இயந்திரம் ஊடாக மஸ்கெலியா மக்கள் வங்கியில் நேற்று மாலை பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற வயோதிப் பெண்ணின் பணத்தை இளைஞர் ஒருவர் சூறையாடியுள்ளார். குறித்த வயோதிபப்…

பணமோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி!

புல்மோட்டை பகுதியில் வங்கி அட்டைகளினூடாக பண மோசடியில் ஈடுபட்ட கடற்படை உத்தியோகத்தர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கி அட்டை திருடப்பட்டு அதில் மூன்று இலட்சம் ரூபாவிற்கும்…

பண்டதரிப்பு பகுதியில் வீடு உடைத்து 19 பவுண் நகை கொள்ளை!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, பண்டத்தரிப்பு – வடலியடைப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு 19 பவுண் நகை மற்றும் ஒரு தொகை பணம் என்பன கொள்ளையர்களால்…

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் திருட்டு – மூவர் கைது

புங்குடுதீவு சித்தி விநாயகர் பாடசாலையில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாகத்…