பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ”பொதுவில களுவா” கைது

பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் பிரபல “பொதுவில களுவா” என்ற சந்தேக நபரை களுத்துறை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். 22…

உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் கைது

இலங்கை துறைமுக அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் கடந்த மாதம் 01 மில்லியன் ரூபா பணம் , 10,400 அமெரிக்க டொலர் மற்றும் 24…

வீடுபுகுந்து திருட முற்பட்டவர் கைது

வவுனியா பத்தினியார் மகிளங்குளம் பகுதியில் வீடு புகுந்து, பொருட்களை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

யாழ் பளையில் வீடுடைத்துத் திருட்டு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடி சென்றுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம்…