பாராளுமன்றத்தில் அத்துமீறி நடந்துகொண்டமைக்காக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சபையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அண்மைக்காலமாக அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தினுள்…

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுவை விசாரிப்பதில் இருந்து சிஏ நீதிபதி விலகினார்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளார். இதன்படி, இந்த மனு விசாரணையில்…

மக்களின் மின் கட்டணத்தை செலுத்தத் தயாராகியுள்ள சனத் நிஷாந்த!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சர்ச்சைக்குரிய மின்சாரக் கட்டண பிரச்சினையை தீர்த்து வைத்ததன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) உறுப்பினர்களில் குறைந்த வருமானம் பெறும்…

சனத் நிஷாந்தவிற்கு எதிரான மனு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு…