சரத்வீரசேகர தொடர்பில் அமெரிக்க தூதரகம் அதிரடி நடவடிக்கை!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா வழங்குவதற்கு  அமெரிக்க தூதரகம் தாமதிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம்…

சட்டத்தரணிகளின் கூச்சலுக்கு ஒருபோதும் அஞ்சமாட்டேன் – சரத் வீரசேகர பதில்!

முல்லைத்தீவு நீதிபதியைக் காப்பாற்ற முயலும் வடக்கு  கிழக்கு சட்டத்தரணிகளின் எழுச்சியைக் கண்டு தான் அஞ்சப்போவதில்லை என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அண்மையில்…

சரத் ​​வீரசேகர இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர் – செல்வம் காட்டமான அறிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் வசிப்பதற்கு தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது. முல்லைத்தீவு…

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்!

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின்…

நீதிபதியை அவதூறாகப் பேசிய சரத் வீரசேகர – யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்!

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு…

சரத் வீரசேகரவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் வலியுறுத்தல்!

நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்…

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் – சரத் வீரசேகர விமர்சனம்!

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை…

இராவணன் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சரத் வீரசேகர!

இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற…

மீண்டும் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தும் சரத் வீரசேகர!

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற…