கட்டுநாயக்க வந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டன!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 3 விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை நிலவிய மிகுந்த பனிமூட்டம்…

காலநிலையால் உயிரிழந்த ஹஜ் யாத்ரீகர்கள்!

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத யாத்ரீகர்கள் என்றும் அவர்கள் அதிக தூரம்…

பாலஸ்தீனத்துக்கான தூதுவரை நியமித்த சவுதி அரசு!

வரலாற்றில் முதல்முறையாக பாலஸ்தீனத்துக்கான தூதுவரை சவுதி அரசு நியமித்துள்ளது. அதன்படி, தற்போது ஜோர்டான் தூதராக பணியாற்றி வரும் நயீப் அல் சுதைரி, பாலஸ்தீன தூதுவராகவும் பணியாற்றவுள்ளார். தற்போது,…