இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் – சுட்டிக்காட்டிய ஐ.நா சிறுவர் நிதியம்!

இலங்கையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 85 வீத மாணவர்களுக்கு எழுத்தறிவு குறைவாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும்…

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!

2024ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை பெப்ரவரி 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும், 2024ஆம் ஆண்டு நடைபெறவிருந்த மூன்று பாடசாலைப் பரீட்சைகளும் ஒரே வருடத்தில் நடத்தப்படும் எனவும்…

உயர்தர மாணவர்களின் வருகை வீதத்தில் மாற்றம் – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்த்தர மாணவர்களின் பாடசாலைக்கான வருகை வீதத்தை 40 சதவீதமாக கருத்தில்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இன்றைய தினம் நாடாளுமன்றில்…

கணனி கொள்ளையில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் கைது

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை தெய்வ கந்த தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 4 ஆம் திகதி கணினி கொள்ளை அடித்து சென்றதை தொடர்ந்து, பாடசாலை அதிபர்…

பாடசாலை மாணவிக்கு நடந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவர் 8 தடவைகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட…

தீ விபத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றிய கர்ப்பிணி- அமெரிக்காவில் சம்பவம்

அமெரிக்காவின் பாடசாலை பேருந்து சேவையில் ஓட்டுனராகப் பணி புரியும் 8 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்துத் தீ விபத்திலிருந்து 38 பாடசாலை மாணவர்களை காப்பாற்றியுள்ளார். சம்பவ…

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தங்களும் சீருடைகளும்

வடமாகாண பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தங்களும் சீருடைகளும்வழங்கப்படவுள்ளன: 23 ஆம் திகதி ஆரம்பம்! சுருக்கமான வடிவிலும் தெளிவான உச்சரிப்பிலும் தொகுப்பிலும் செய்திகளைக் காணுங்கள்! To subscribe our channel:…