ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்தும் அடைக்கலநாதன்!

தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த தாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

சரத் ​​வீரசேகர இந்த நாட்டில் வாழத் தகுதியற்றவர் – செல்வம் காட்டமான அறிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இந்த நாட்டில் வசிப்பதற்கு தகுதியற்றவர் என டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

தொடர்ந்தும் சீண்டினால் மீண்டுமொரு மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் – சரத் வீரசேகரவிற்கு எச்சரிக்கை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தற்போது ஒரு மனநோயாளி போன்று உலாவிக்கொண்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த்தேசிக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்….

வடக்கு கிழக்கில் பௌத்தமயமாக்கலுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை!

இலங்கையில், 13 ஆவது சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த சர்வதேசம் முன் வர வேண்டுமென கனடாவிடம் தமிழ்த்தரப்பினர் வலியுறுத்தல் விடுத்துள்ளனர். கனேடிய வெளி விவகார அமைச்சின் தெற்காசிய விவகாரப் பணிப்பாளர்…