தமிழ்நாட்டில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இலங்கையருக்கு 22 ஆண்டுகள் சிறை!

13 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தமிழ்நாட்டின் மண்டபத்திலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த இலங்கைத் தமிழருக்கு, நேற்று…

வவுனியா பூவரசங்குளத்தில் 6 வயதுச் சிறுமி வன்புணர்வு; இளைஞன் கைது!

வவுனியாவில் 6 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வன்புணர்வுக்கு ஆளான சிறுமி வவுனியா, பூவரசன்குளம்…