பெண் போன்று நடித்து மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்

பேஸ்புக்கில் தான் ஒரு பெண் எனக் கூறி, 14 வயது மாணவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு தொடர்பில் சம்பந்தப்பட்ட நபரை கைது…

ஓய்வுபெற்ற பெண் அதிகாரிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய சாரதி கைது

ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி ஒருவருக்கு வாட்ஸ்அப் ஊடாக ஆபாசப் படங்களை அனுப்பியமை, வீடியோ அழைப்புகளில் தனது அந்தரங்க உறுப்புக்களை வெளிப்படுத்தியமைக்காக அமைச்சு ஒன்றில் பணிபுரியும் சாரதி ஒருவர்…

12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதே பாடசாலையில் தரம்…

20 வயது யுவதி பாலியல் துஷ்பிரயோகம்! காவல்துறை உத்தியோகத்தர் கைது

20 வயதான யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட உத்தியோகத்தர் காவல்…

தனியார் வகுப்பு ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 16 மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் வகுப்பு…

11 வயது மகளைச் சீரழித்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை

இலங்கையில், தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…

16 மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர்! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

களுத்துறையில் சுமார் 16 பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. களுத்துறை வடக்கு பகுதியை சேர்ந்த…

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் பாலியல் பாடம்

மாணவர்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை குறைக்கும் வகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்திருப்பதாகக் களுத்துறை பிரதேச சுகாதார…

முல்லைத்தீவில் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்திய போலிச் சாமியார் கைது!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் – முந்தையன்கட்டு, ஜீவ நகரில் சூனியத்தை நீக்குவேன் என கூறிப் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் போலி சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்….

மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 41 வயது ஆசிரியர்

பாடசாலை மாணவிகளை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்ததாக பெற்றோர்கள் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலன்னறுவையைச் சேர்ந்த 41 வயதான தனியார் வகுப்பு…