எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல் பொறுப்பேற்பு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு…

மன்னார் கடற் பகுதியில் ஒதுங்கிய பாரிய கப்பல்!

மன்னார் கடற்பகுதியில் கப்பல் ஒன்று அநாமதேயமாக கரையொதுங்கியுள்ளது. இந்தக் கப்பல் நேற்று மாலை வேளை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  கரைதட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த கப்பலை இலங்கை…

மலேசிய கடற்பகுதியில் கப்பல் விபத்து; 3 பணியாளர்களைக் காணவில்லை!

தெற்கு மலேசியக் கடற்பகுதியில் எண்ணெய்க் கப்பல் ஒன்று தீடிரெனத் தீப்பற்றியுள்ளது. இதன்போது, கப்பலில் பயணித்த பணியாளர்கள் மூவரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை எம்.டி.பாப்லோ…