மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளும் வடகொரியா

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்தும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகின்றது. இதனால் கொரியா முழுவதும் பதற்ற நிலை தொடர்ந்தும் நீடித்து…

விமான தாமதம் காரணமாக 48 இலங்கையர்களின் வேலை பாதிப்பு!

தென்கொரியாவில் வேலைக்காகச் செல்லவிருந்த 48 இலங்கை ஊழியர்கள் 10 மணித்தியாலங்கள் விமானம் தாமதமானதன் காரணமாக, எதிர்பார்த்த நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதாக இலங்கை வெளிநாட்டு…