இராணுவ உயர் அதிகாரிக்கு அதிகளவான வாகனப் பாதுகாப்பு – நாடாளுமன்றில் தொடுக்கப்பட்ட கேள்விக்கணை!

இலங்கை இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு ஏழு வாகனங்களை அணிவகுப்புக்கு அழைத்துச் செல்ல பணம் ஒதுக்கியது யார் என நாடாளுமன்றில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. உயர் இராணுவ அதிகாரி ஒருவரின்…

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் – இலங்கை அதிகாரி உட்பட இருவர் கைது!

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் இலங்கை இராணுவ அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டள்ளதாக இலங்கை கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். சம்பூர் கடற்படை…

யாழில் இராணுவ ஒத்துழைப்பைக் கோரும் மாவட்ட செயலர்!

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் யாழ்…

வலி.வடக்கில் 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்படவுள்ள தமிழர் காணிகள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக இலங்கை இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் சில பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த J/ 233…

இனப்படுகொலை தொடர்பான கனடாவின் பிரகடனம் – சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை!

கனடாவின் அரசியல் நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதிப் போரின் போது…

இலங்கைப் படைகளின் திறனைக் கட்டியெழுப்புவதில் உறுதியாக உள்ள இந்தியா!

இலங்கையின் படைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்தியா உறுதுணையாக இருக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக,…