குறைகிறது முட்டையின் விலை!

65 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உள்நாட்டு வெள்ளை மற்றும் சிவப்பு முட்டையின் சில்லறை விலை 55 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது….

இலங்கையின் நெருக்கடிக்கு இதுவே காரணம்! உலக வங்கி பணிப்பாளர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி இயற்கையாக ஏற்பட்ட நெருக்கடியல்ல மாறாக தவறான பொருளாதார நிர்வாகத்தின் விளைவே என நேபாளம், மாலைதீவுகள் மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர்…

கோதுமை மாவின் விலை குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் செரண்டிப் (Serendib Flour Mills) மற்றும் ப்ரீமா (Prima Ceylon) கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம்…

உச்சம் தொட்ட இஞ்சி விலை!

ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சி கையிருப்பு 1100 முதல்…

கோழியிறைச்சியின் விலை குறைப்பு!

கோழியிறைச்சியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழியிறைச்சி வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோழியிறைச்சியின் விலை 200 ரூபாவால் குறைக்கப்பட்டு ஆயிரத்து 450…

நெருக்கடியில் இருந்து மீள ரணிலின் தலைமைத்துவமே காரணம்! ஜனாதிபதிக்கு புகழாரம்

இலங்கை நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவினதும் ஏனையவர்களினதும் தலைமைத்துவமே காரணம் என நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இணையவழி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர்…

பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இன்று நாட்டின் ஜனாதிபதி! சபையில் அனுர முழக்கம்

மத்திய வங்கியில் பிணைமுறி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் தான் இன்று ஜனாதிபதியாக உள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திசாநாயக்க குற்றம்…

மக்களின் பணத்தில் கை வைத்துவிட்டு திருட்டில் ஒன்றிணையுமாறு அழைக்கிறார் ரணில்! உதயகுமார் குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள பல இலட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம்…

சிறிலங்காவிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி!

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு வேலைத்திட்டத்திற்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கொள்ளளவை அதிகரிக்கும் வேலைத்திட்டத்திற்கு அவசியமான அறிவு…

அனைவரும் ஒன்றிணையவும் – நாட்டு மக்களுக்கு ரணில் அழைப்பு!

இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்….